செவ்வாய், 14 செப்டம்பர், 2021

வேண்டுகிறேன்

பொன் வேண்டாம் – எமக்குப்

பார் போற்றும் புகழும் வேண்டாம்

வேண்டுவதெல்லாம் ஒன்றே

தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!

 

கோட்டம் வேண்டாம் – எமக்குக்

கொடி தூக்கிக் கொண்டாடவும் வேண்டாம்

வேண்டுவதெல்லாம் ஒன்றே

தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!

 

பொருள் வேண்டாம் – எமக்கு

பூமிதனில் குண்டுமணிஇடமும் வேண்டாம்

வேண்டுவதெல்லாம் ஒன்றே

தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!

 

வரம் வேண்டாம் – எமக்கு

வண்ணமிகு வாழ்வும்  வேண்டாம்

வேண்டுவதெல்லாம் ஒன்றே

தமிழ்த்தாய்க்கு மரணமில்லா பெருவாழ்வு!

 

                     ஆக்கம்:

                     உமாதேவி வீராசாமி

 

2 கருத்துகள்:

  1. வணக்கம், மிகவும் அருமையான வரிகள் ஆசிரியை. தமிழ் மீது கொண்ட பற்று, பாசம், மரியாதை யாவும் இவ்வரிகள் உணர்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்தாய்க்கு என்றுமே மரணமில்லை ஆசிரியை... அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...